news
சனி, 1 ஜூன், 2013
பிரிவையும் நேசிப்பவள்
பிரியமான உன் அன்பில்
அடைபட்டு விட்ட நான்
உன்னைப் பிரிய மனமில்லாமல்
உன்னில் பிரியமானவளாகி விட்டேன்....
இன்று
பறந்து செல்லும் பறவைகளின்
பாசத்தை உணர்கிறேன்
உன் நேசத்தில் ....
இவள்
பிரிவையும் நேசிப்பவள்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)