சனி, 1 ஜூன், 2013

பிரிவையும் நேசிப்பவள்

 



 பிரியமான உன் அன்பில் 

அடைபட்டு விட்ட நான் 
உன்னைப் பிரிய மனமில்லாமல் 
உன்னில் பிரியமானவளாகி விட்டேன்....
இன்று 
பறந்து செல்லும் பறவைகளின் 
பாசத்தை உணர்கிறேன் 
உன் நேசத்தில் ....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக